இலங்கைக்கு ஆதரவாக திரண்டுள்ள 21 நாடுகள் குறித்து அரசாங்கத்தின் கருத்து என்ன? கெஹெலிய ரம்புக்வெல்ல
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான விவகாரம் கடந்த 2 நாட்களாக ஆராயப்பட்டிருந்தன. இதில் இலங்கைக்கு ஆதரவாக சுமார் 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. சில நாடுகள் நடுநிலைப் போக்கை வெளியிட்டிருந்தன. 15 … Continue reading இலங்கைக்கு ஆதரவாக திரண்டுள்ள 21 நாடுகள் குறித்து அரசாங்கத்தின் கருத்து என்ன? கெஹெலிய ரம்புக்வெல்ல
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed